புதன், 5 மே, 2010

பாராளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற மைதானத்தில் கிரிக்கெட் போட்டி..!!

முதற் தடவையாக நாடளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்றுமாலை நாடாளுமன்ற மைதானத்தில் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டிருந்தனர். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஸ, துமிந்த சில்வா, கனகா ஹேரத், உத்தித் லொகுபண்டார மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினரான ஜெ.சிறீரங்கா ஆகியோர் கிரிக்கட் விளையாட்டில் ஈடுபட்டிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக