வெள்ளி, 19 பிப்ரவரி, 2010
ஜே.வி.பியின் பத்தரமுல்லை காரியாலயத்தில் சோதனை
கொழும்பு பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஜே.வி.பியின் தலைமைக் காரியாலயம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இன்றுமுற்பகல் பொலிஸார் காரியாலயத்தைச் சுற்றி வளைத்துள்ளனர். எனினும் நீதிமன்ற அனுமதியின்றி சோதனைசெய்ய அனுமதிக்கமுடியாது என மக்கள் விடுதலை முன்னணியினர் தெரிவித்துள்ளனர். அதன்பின்னர் நீதிமன்ற அனுமதியைப் பெற பொலிஸார் திரும்பிச் சென்றுள்ளனர். எனினும் அங்கு பெருந்தொகையான பொலிஸார் இருப்பதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக