
இதற்கு முன்னர் இச்செய்தி நிறுவனத்தில் வெளியான அறிக்கை ஒன்றில் லெபனானின் கப்பற்படையும் ஐ.நாவின் அனர்த்தப் பாதுகாப்புப் படையும் ஒன்றாக இணைந்து கடும் மழைக்கு இடையிலும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் வெறும் 4 பேர் மட்டுமே இதுவரை காப்பாற்றப் பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இக்கப்பல் சிரியாவின் டார்டஸ் துறை முகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் போதே கிழக்கு மெடிட்டெரானியன் கடல் பகுதியில் கடும் புயலில் சிக்கியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக