தென் மாகாணசபைக்கு நேற்று இடம்பெற்ற தேர்தலில் 67.88 வீத வாக்குகளைபெற்று ஜ.ம.சு.மு 38 ஆசனங்களை கைப்பற்றி வெற்றிபெற்றுள்ளது. ஜ.தே.க. 25.09 வீத வாக்குகளைப்பெற்று 14 ஆசனங்களையும், ஜே.வி.பி 6.11 வீத வாக்குகளைபெற்று 3 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது என வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக