ஞாயிறு, 31 மே, 2015

நெல்லியடி புதிய பேருந்து தரிப்பிட திறப்பு விழா.!(படங்கள் இணைப்பு)

அண்மையில் நெல்லியடி புதிய பேருந்து தரிப்பிட திறப்பு விழா தவிசாளர் வியாகேசு தலைமையில்  நடைபெற்றது இவ் நிகழ்வில் வட மாகாண முதலமைச்சர் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு பேருந்து நிலையத்தினை திறந்து வைத்தார். இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன் அவர்கள் சம்பிரதாய பூர்வமாக கலந்து சிறப்பத்துக்கொண்டார்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக