வெள்ளி, 17 செப்டம்பர், 2010

வெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற பிரதேசத்தை பிரதியமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார்..!!

மட்டு கரடியனாறில் இன்று முற்பகல் வெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற பிரதேசத்தை பிரதியமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் நேரில் சென்று பார்வையிட்டார். இந்த வெடிப்புச் சம்பவம் திட்டமிடப்பட்ட ஒரு நாசகாரச் செயல் அல்ல எனவும் தற்காலிக விபத்தே எனவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளர். இந்த வெடிப்புச் சம்பவம் காரணமாக கரடியனாறு பொலிஸ் நிலையம் சேதமடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக