புதன், 13 மே, 2015

யாழில் வெகு சிறப்பாக நடைபெற்ற ஜெர்மனி ஜீவகுமாரனின் நூல்கள் வெளீயீட்டு விழா.! (படங்கள் இணைப்பு)

அண்மையில் வலி மேற்கு பிரதேச சபை கலாச்சார மண்டபத்தில் வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன் தலைமையில் ஜேர்மனி நாட்டில் இருந்து வருகை தந்த ஜீவகுமாரன் அவர்களது ஜேர்மனிய கரப்பான் பூச்சிகள் மற்றும் கடவுச் சீட்டு ஆகிய நூல்கள் அறிமுக விழா இடம் பெற்றது


இவ் நிகழ்வில் கல்வியியல் கல்லூரியின் விரிவுரையாளர் திரு தனபாலன், யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட விரிவுரையாளர் திரு. கண்ணதாசன், சிம்மிய மிசன் சுவாமிகள் பிரம்மச்சாரி யாக்கிரீட் சைத்தன்யா உட்பட பலர் கலந்து சிறப்பித்துக் கொண்டனர். இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளரின் வேண்டுகோளின் பேரில் சங்கானையில் மிக அண்மையில் திறக்கப்பட்ட நூலகத்தின் பயன்பாடுகளின் பொருட்டு புதிய கணணி ஒன்றினை ஜேர்மனி நாட்டில் இருந்து வருகை தந்த ஜீவகுமாரன் அவர்கள் வழங்கி வைத்தார்.



























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக