வெள்ளி, 24 அக்டோபர், 2014

பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது..!!!

2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்வைப்பு இன்று மாலை 4.30 மணிக்கு நிறைவு பெற்றது. இந்த வரவு செலவுத் திட்டத்தை நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்தார்.
வரவு செலவுத் திட்ட வாசிப்பு முடிவடைந்தவுடன் பாராளுமன்றத்தை நாளை சனிக்கிழமை காலை 9.30 மணி வரை ஒத்திவைக்குமாறு அமைச்சரும் சபை முதல்வருமான நிமல் சிறிபால டி சில்வாவினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதனை ஏற்ற சபாநாயகர் சபை அமர்வை நாளை காலை வரை ஒத்திவைப்பதாக அறிவிப்புச் செய்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக