முல்லைத்தீவு மன்னாகண்டல் பகுதியில் (புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட) இன்று (12.09) பிற்பகல் மினி சூறாவளி ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மினி சூறாவளி ஏற்பட்டதால் 2 பொதுமக்கள் காயமடைந்துள்ளதுடன் 72 வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளதாக
கூறப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக செய்திகள் புகைப்படங்களுடன் வெளியிடப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக