சனி, 17 மே, 2014

சாவகச்சேரி பிரதேச சபையில் நாளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!!


முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு சாவகச்சேரி பிரதேச சபையில் நாளை நண்பகல் 11.30 மணிக்கு நடைபெறும் என்று பிரதேச சபையின் தலைவர் சி.துரைராஜா அறிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக