பொலநறுவை கிரித்தலைப் பிரதேசத்தில் இராணுவத்தினர் பயணித்த லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் 12 இராணுவவீரர்கள் காயமடைந்துள்ளனர். இவர்கள் பொலநறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருவதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்றுமுற்பகல் 10மணியளவில் இடம்பெற்றுள்ளது. அப்பகுதி இராணுவ முகாமில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டிக்காக உபகரணங்களை ஏற்றிச்சென்ற லொறியே விபத்தில் சிக்கியதாக பொலீசார் தெரிவித்துள்ளனர்.
திங்கள், 25 அக்டோபர், 2010
பொலநறுவையில் லொறி விபத்து 12 இராணுவத்தினர் காயம்..!
பொலநறுவை கிரித்தலைப் பிரதேசத்தில் இராணுவத்தினர் பயணித்த லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் 12 இராணுவவீரர்கள் காயமடைந்துள்ளனர். இவர்கள் பொலநறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருவதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்றுமுற்பகல் 10மணியளவில் இடம்பெற்றுள்ளது. அப்பகுதி இராணுவ முகாமில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டிக்காக உபகரணங்களை ஏற்றிச்சென்ற லொறியே விபத்தில் சிக்கியதாக பொலீசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக