செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தனித்துப் போட்டி

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தனித்துப் போட்டியிடுவதென தீர்மானித்துள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் பொதுச்செயலாளர் கைலேஸ்வரராஜா தெரிவித்தார்.
தீர்க்கமாக ஆராய்ந்த பின்னர் இன்று மாலை தமது கட்சி தலைமை இந்த முடிவினை எடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக