இலங்கை மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த அகதிகள் அதிகளவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவுஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் பாரிய இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த முகாமில் 1400ற்கும் மேற்பட்ட அகதிகள் தங்கவைக்கப்பட்டிருப்பதால் அவர்களைத் தங்கவைக்கவும் அவர்களுக்கு வசதிகளை வழங்கவும் முடியாதிருப்பதாக ஆஸி அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதற்கிடையில் அவுஸ்திரேலிய எல்லைக்குள் அத்துமீறி 53 சட்டவிரோத குடியேற்ற வாசிகளின் படகுகள் இதுவரையில் நுழைந்துள்ள நிலையில் 54வது படகும் வரலாமென எதிர்பார்க்கப்படுவதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
செவ்வாய், 15 டிசம்பர், 2009
கிறிஸ்துமஸ் தீவில் இடநெருக்கடியால் அகதிகளைப் பராமரிப்பதில் பல்வேறு சிரமங்கள் !
இலங்கை மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த அகதிகள் அதிகளவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவுஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் பாரிய இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த முகாமில் 1400ற்கும் மேற்பட்ட அகதிகள் தங்கவைக்கப்பட்டிருப்பதால் அவர்களைத் தங்கவைக்கவும் அவர்களுக்கு வசதிகளை வழங்கவும் முடியாதிருப்பதாக ஆஸி அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதற்கிடையில் அவுஸ்திரேலிய எல்லைக்குள் அத்துமீறி 53 சட்டவிரோத குடியேற்ற வாசிகளின் படகுகள் இதுவரையில் நுழைந்துள்ள நிலையில் 54வது படகும் வரலாமென எதிர்பார்க்கப்படுவதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக