வெள்ளி, 22 அக்டோபர், 2010

பம்பலப்பிட்டி பள்ளிவாயலுக்கு அருகில் பாரிய தீ விபத்து..!

கொழும்பு 04 பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள பள்ளிவாயலுக்கு அருகில் நேற்று பாரிய தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்திhல் அருகில் இருந்த கடைகள் மற்றும் கட்டிடங்கள் பாதிப்படைந்துள்ளன. இந்நிலையில் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயை கட்டுபாட்டு நிலைக்கு கொண்டு வந்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக